/* */

பாதுகாப்போடு பணி செய்கிறோம்: கோயம்பேடு வணிக சங்கம்

பாதுகாப்போடு பணி செய்கிறோம்: கோயம்பேடு வணிக சங்கம்
X

கோயம்பேடு காய்கறி வணிக வளாக நலச்சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ் செய்தியாளர் சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது, கோயம்பேடு காய்கறி அனைத்து வளாகங்களிலும் வியாபாரிகள் தொழிலாளர்கள் பணியாட்கள் கொள்முதல் செய்ய வருகின்ற வெளி மார்க்கெட் மற்றும் புறநகர் வியாபாரிகள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் அனைவருக்கும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு அவர்களுக்கு முககவசங்களை இலவசமாக வழங்கப்படுகிறது.

கோயம்பேட்டில் உள்ள அம்மா கிளினிக்கில் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகளும் பாதுகாப்போடு பணி செய்து கொண்டிருக்கிறோம். நேற்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். கொரோனாவால் காய்கறிகள் விலை ஏறவில்லை விலை வீழ்ச்சிதான்அடைந்துள்ளது, மக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாத வகையில் நாங்கள் காய்கறிகளை வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

Updated On: 22 April 2021 1:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...