/* */

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் கலைப்பா? தமிழக அரசு விளக்கம்

தற்போதைய கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைக்கப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் கலைப்பா?   தமிழக அரசு விளக்கம்
X

தமிழகத்தில் தற்போதைய கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை, அரசு கலைக்கப் போவதில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில், கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து தேர்தல் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. கூட்டுறவு சங்கங்களை கலைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் பட்லூர் கூட்டுறவு சங்க தலைவர் உள்பட 30 பேர் மனு தாக்கல் செய்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் அளித்த பதிலில், தமிழகத்தில் தற்போதைய கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை, அரசு கலைக்கப் போவதில்லை என்று உயர்நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

Updated On: 6 July 2021 1:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்