/* */

சென்னை:பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் குழந்தைகள் நலகுழு முன் ஆஜர்

பாலியல் புகார் தொடர்பாக சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமுன் ஆஜராகினர்.

HIGHLIGHTS

சென்னை:பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் குழந்தைகள் நலகுழு முன் ஆஜர்
X

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பின் போது அறைகுறை ஆடையுடன் வகுப்பு நடத்தியதாகவும், இவர் ஆன்லைனில் பங்கேற்கும் மாணவிகளுக்கு தவறான குறுந்தகவல் அனுப்புவதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலா ஆகியோர் மாவட்ட குழந்தைகள் நல குழு முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

Updated On: 8 Jun 2021 10:47 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  3. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  5. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  6. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  7. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  8. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  9. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  10. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்