/* */

சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார்!

சென்னையில் பாலியர் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார்!
X

ஆசிரியர் ராஜகோபாலன்

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் ஈடுபடும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. அவர் மீது 5 பெண்கள் நேரடியாக புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப்டடுள்ளார். இவர் மீது மேலும் பல பெண்கள் புகார்களை அளித்த வண்ணம் உள்ளனர். புகார்களை போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் பல மாணவிகள் இவர் மீது புகார் அளிப்பார்கள் என்று தெரிகிறது.

Updated On: 30 May 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்