சென்னையில் புதிதாக 2,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் புதிதாக 2,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
X

கோப்பு படம்.

சென்னையில் ஒரேநாளில் 2,467 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் ஒரேநாளில் 26,513 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 21,23,029 உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் 2,467 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 5,06,937 உயர்ந்துள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?