/* */

சென்னை: ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தவர் கைது!

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்து நிறுவன நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சென்னை: ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தவர் கைது!
X

ரெம்டெசிவிர் மருந்து

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கக ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து தற்போது பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தும் சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கின்றனர்.இதனை தடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில், சென்னை வில்லிவாக்கத்தில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த எஸ்ஜிஎன் ஃபார்மசீயூடிகல் நிர்வாகி செங்குட்டுவன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவரிடமிருந்து 30 ரெம்டெசிவர் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு குப்பியை 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Updated On: 24 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது