/* */

சென்னை மாநகராட்சி: மருத்துவ அலுவலர் பணிக்கு இன்று நேர்காணல்!

சென்னை மாநகராட்சியில் இன்று மருத்துவ அலுவலர் பணிக்கான நேர்காணல் நடக்கிறது.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சி: மருத்துவ அலுவலர் பணிக்கு இன்று நேர்காணல்!
X

சென்னை மாநகராட்சியில் கொரோனா பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ள, கல்வித்தகுதி உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: மருத்துவ அலுவலர்

தேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு .

நேர்காணல் நடைபெறும் நாள்: இன்று(27.5.21)

நேரம்: காலை 10 - மாலை 5 வரை.

தேர்வு செய்யப்பட்டவர்கள் நாளை ( 28.05.2021) அன்று பணியில் சேர வேண்டும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On: 27 May 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...