/* */

வெண்டிலேட்டர் கோளாறு: 2கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு...!

வெண்டிலேட்டர் கோளாறு: 2கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு...!
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் இருவர் வெண்டிலட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போதிய ஆக்சிசன் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் தற்போது வெண்டிலேட்டர் முறையாக சரிப்படுத்த பட்டு விட்டதாகவும் மற்ற நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 April 2021 4:31 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
  5. தேனி
    திட்டமிட்டே மறைத்த தமிழகஅரசு! பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வந்தவாசி
    மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி
  9. திருவள்ளூர்
    அரசு பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு
  10. போளூர்
    போளூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு