/* */

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் - ஓடும் பேருந்தில் பரபரப்பு

சென்னையில், ஓடும் பேருந்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் - ஓடும் பேருந்தில் பரபரப்பு
X

பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர். 

சென்னையில், வண்டலூர் முதல் கோயம்பேடு செல்லும் பேருந்து, இரவு நேரத்தில் வழக்கம் போல், பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மது போதையில் பேருந்தில் இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டார். இதனால், பயணிகள் குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக வருகிறது.
தகவல் அறிந்த போலீசார், இச்சம்பவம் பற்றி விசாரிக்கின்றனர். தகராறில் ஈடுபட்டவர், தன்னை காவலர் என்று கூறிய நிலையில், அது உண்மையா எனவும், உண்மையெனில், அவர்மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 Nov 2021 10:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...