/* */

சென்னை விமானநிைலையத்தில் பெய்த மழை: பயணிகள் வெளியேற முடியாமல் கடும் அவதி

சென்னை விமானநிைலையத்தில் பெய்து வரும் மழையால் பயணிகள் வெளியேற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

சென்னை விமானநிைலையத்தில் பெய்த மழை:  பயணிகள் வெளியேற முடியாமல் கடும் அவதி
X

சென்னை விமானநிலையத்தில் மழையின் காரணமாக வெளியே செல்ல முடியாமல் தவித்த பயணிகள்.

சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதல் இருந்து பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட், தாம்பரம், சேலையூர், அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகின்றது.

குறிப்பாகச் சென்னை விமான நிலைய பகுதியில் மழை பெய்து வருவதால் பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகள் வெளியே செல்ல முடியாமல் விமான நிலைய வளாகத்திலேயே நின்றுகொண்டு இருப்பதால் பயணிகள் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Updated On: 29 Oct 2021 4:49 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை