/* */

மோசடி ஆவணங்கள் பதிவு: 3 சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட்

கோவை மற்றும் ஈரோடு மாவட்ட பதிவாளர்களும், நீலாங்கரை சார்பதிவாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

மோசடி ஆவணங்கள் பதிவு:  3 சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட்
X

கோவை மாவட்ட பதிவாளர் செல்வகுமார், ஈரோடு மாவட்ட பதிவாளர் பெரியசாமி, நீலாங்கரை சார்பதிவாளர் சரவணக்குமார் ஆகியோர் மோசடி ஆவணங்கள் பதிவு செய்ய உதவியதாகவும், ஆவணங்கள் பதிவுக்கான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் புகார்கள் வந்தன.

அவர்களின் தவறான நடவடிக்கையால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து, துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில், புகார்கள் உண்மை என தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, 3 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 26 Sep 2021 3:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...