/* */

அர்ச்சகர் ஊக்கத்தொகை திட்டம்: சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

அர்ச்சகர் ஊக்கத்தொகை திட்டம்: சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
X

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவான்மியூரில்  இன்று தொடங்கி வைத்து பேசினார். 

தமிழகத்தில் உள்ள கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை , முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவான்மியூரில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தரப்பட இருக்கிறது. அமைச்சர் சேகர் பாபு, செயல் பாபுவாக பணியாற்றுகிறார். பேரவையில் அறிவித்த திட்டங்களை, ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளார் அமைச்சர் சேகர் பாபு. அவர், எள் என்று சொல்வதற்கு முன்னால், எண்ணெயாக விரைந்து வேலை செய்வதாக, ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

Updated On: 11 Sep 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...