/* */

தனி நல வாரியம்: அமைப்பு சாரா மின் பணியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தனி நலவாரியம் அமைக்க வேண்டுமென அமைப்பு சாரா மின் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் சேக்கிழார் வலியுறுத்தியுள்ளார்

HIGHLIGHTS

தனி நல வாரியம்: அமைப்பு சாரா மின் பணியாளர்கள் கூட்டமைப்பு  கோரிக்கை
X

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அமைப்பு சாரா மின் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் சேக்கிழார்

தனி நலவாரியம் அமைக்க வேண்டுமென அமைப்பு சாரா மின் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் சேக்கிழார் வலியுறுத்தியுள்ளார்

தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு மின் ஆய்வாளர் - தலைமை அலுவலகம் வளாக வாயிலில் கூட்டமைப்பின் பொது செயலாளர் சேக்கிழார் தலைமையில் நடைபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், மின்வாரியத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தமிழ்நாடு அமைப்புசாரா மின்பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். மின் பணியாளர்களின் H மின் உரிமத்திலிருந்து B மின் உரிமை மாறுதலுக்குறிய தேர்வை ஆண்டு தோறும் நடத்த வேண்டும். தமிழ்நாடு மின் உரிமம் வழங்கல் வாரியத்தால் வழங்கப்படும் தனிநபர் மின் உரிமங்களை வைத்திருப்போர் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் அந்த உரிமத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

Updated On: 22 Sep 2021 3:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்