/* */

டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த பெண் குணமடைந்தார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதித்த பெண் குணமடைந்தார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த பெண் குணமடைந்தார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
X

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் தற்போது தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டார் என சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்று பாதித்த நபரிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது எனவும் தகவல் அளித்துள்ளார்.

Updated On: 25 Jun 2021 1:36 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  2. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  3. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  4. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  5. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  6. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!