/* */

இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலி

எண்ணூரில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலி
X

வடசென்னையை அடுத்த எண்ணூர் காசிகோயில் குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (58). எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த இவர், பணி முடிந்து எண்ணூர் சிவகாமி பகுதியை ஒட்டியுள்ள மேம்பாலத்தி்ல், இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, திடீரென வாகனத்தில் கோளாறு ஏற்படவே, நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளார். உடனடியாக அவரை மீட்ட அப்பகுதியில் உள்ள பொது மக்கள், உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 12 Feb 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?