/* */

வண்ணாரப்பேட்டையில் பெண்ணை தாக்கிய 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்ணை தாக்கிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

வண்ணாரப்பேட்டையில்  பெண்ணை தாக்கிய 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
X

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டை போஜ ராஜன் நகர் பகுதியில் வசித்து வருபவர் . விஜயலட்சுமி (வயது 45) இவர் ஆர். எஸ். ஆர் .எம். தனியார் மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ரயில்வே இருப்பு பாதை அருகே உடல் உபாதை கழிக்க சென்ற போது அங்கு நின்றிருந்த 5 பேர் அங்கேயே நின்று தாக கூறப்படுகிறது அதை விஜயலட்சுமி தட்டி கேட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு இருந்த 5 பேர் விஜயலட்சுமி இரும்புக்கம்பியால் இடுப்பு முதுகு பகுதியில் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த தாலி சங்கிலி பறித்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து விஜயலட்சுமி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 7 April 2022 5:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு