/* */

சென்னை வண்ணாரப்பேட்டையில் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

சென்னை வண்ணாரப்பேட்டையில்  போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது
X

போதை பொருள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்.

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

அப்போது வண்ணாரப்பேட்டை சீனிவாசா ரயில்வே கேட் அருகே கஞ்சா பொருட்களை விற்பனை செய்த சபீர் மற்றும் புறா கார்த்தி என்ற இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பொருட்கள் மற்றும் ஒரு பட்டாக்கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்

இதேபோன்று டி.பி.கே தெருவில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹன்ஸ் பாக்கெட், ரெமோ பாக்கெட், கூல் லிப், உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த சையத் இம்ரான்கான் என்ற நபரை கைது செய்தனர். அதேபோன்று மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்த பஷீர் என்ற நபரையும் கைது செய்தனர்

காவல்துறையினரின் அதிரடி சோதனையால் போதைப் பொருட்களை விற்பனை செய்த 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 April 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...