/* */

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு
X

 திடீர் ஆய்வில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி.

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக மணலியில் மாநகராட்சி பகுதிக்குச் சென்று அங்கு மழைநீர் தேங்கும் இடங்களில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து திருவெற்றியூர் சடயங்குப்பம் ஜோதி நகர் பக்கிங்கம் கனால் பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் ஆணையரிடம் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து ஒரு மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுளளார்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து பணிகளும் முடிவடைந்து மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் எண்ணூர் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளை பார்வையிட்டார்.

Updated On: 20 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு