/* */

பள்ளி, கல்லூரிகளை சிறப்பாக நடத்த 12 கல்வியாளர்கள் கொண்ட ஆலோசனை குழு

பள்ளி, கல்லூரிகளை சிறந்த முறையில் நடத்த கல்வி நிறுவனங்களை நடத்தும் 12 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பள்ளி, கல்லூரிகளை சிறப்பாக நடத்த 12 கல்வியாளர்கள் கொண்ட ஆலோசனை குழு
X

பைல் படம்

இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. அவற்றை மேம்படுத்த அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் புதியதாக தொடங்கப்படவுள்ள பள்ளி, கல்லூரிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு கல்வியாளர்களை கொண்ட ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என கமிஷனர் அரசிடம் கோரிக்கை வைத்தார்.

அதன் அடிப்படையில் அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து இந்து அறநிலையத்துறை சார்பாக செயல்படும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் புதியதாக தொடங்கவுள்ள பள்ளி, கல்லூரிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு கல்வி நிறுவனங்களை நடத்தும் 12 முக்கிய பிரமுகர்களை கொண்டு ஆலோசனை குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On: 10 Aug 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...