/* */

தேர்தலுக்கு மறுநாள் விடுமுறை கேட்டு ஆசிரியர்கள் கோரிக்கை..!

தேர்தலுக்கு மறுநாள் விடுமுறை கேட்டு ஆசிரியர்கள் கோரிக்கை..!
X

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டு சாவடி பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குச்சாவடியில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு மின்னணு இயந்திரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை காலதாமதம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மறுநாள் ஏப்ரல் 7ஆம் தேதி தங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற துறைகளிலும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 4 April 2021 3:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.