Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
இனி இங்கும் செல்ல முடியாதா? தமிழக அரசின் அடுத்த அதிரடி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புதுச்சேரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே அரசின் அனுமதி பெற்று தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல முடியும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.