Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
பெண் எஸ்.பி. பாலியல் புகார் : அதிகாரியிடம் உயர்மட்டக்குழு விசாரணை
பெண் எஸ்.பி பாலியல் புகார் அளித்த விவகாரத்தில் தமிழக அரசின் உயர்மட்ட குழு அதிகாரியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
HIGHLIGHTS
பெண் எஸ்.பி. அளித்த பாலியல் தொல்லை புகாரில், காவல் துறை உயரதிகாரியிடம் தமிழக அரசின் உயர்மட்டக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காவல்துறை உயரதிகாரியிடம் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. பாலியல் தொந்தரவு புகாரை சிபிசிஐடி தனியாக விசாரிக்கும் நிலையில் 6 உயரதிகாரிகள் அடங்கிய தமிழக அரசின் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.