/* */

பெண் எஸ்.பி. பாலியல் புகார் : அதிகாரியிடம் உயர்மட்டக்குழு விசாரணை

பெண் எஸ்.பி பாலியல் புகார் அளித்த விவகாரத்தில் தமிழக அரசின் உயர்மட்ட குழு அதிகாரியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

HIGHLIGHTS

பெண் எஸ்.பி. பாலியல்  புகார் : அதிகாரியிடம் உயர்மட்டக்குழு விசாரணை
X

பெண் எஸ்.பி. அளித்த பாலியல் தொல்லை புகாரில், காவல் துறை உயரதிகாரியிடம் தமிழக அரசின் உயர்மட்டக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காவல்துறை உயரதிகாரியிடம் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. பாலியல் தொந்தரவு புகாரை சிபிசிஐடி தனியாக விசாரிக்கும் நிலையில் 6 உயரதிகாரிகள் அடங்கிய தமிழக அரசின் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 26 March 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...