/* */

பாலியல் புகார் : கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் ராஜ கோபாலன் பணியிடை நீக்கம்

பாலியல் புகார் : கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் ராஜ கோபாலன் பணியிடை நீக்கம்
X

சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் மீதான பாலியல் புகார் விவகாரத்தில், கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் ராஜ கோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் இருவரிடமும் முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தொலைப்பேசி வாயிலாக விசாரணை நடத்தினார். இந்த நிலையில் அவர் தற்போது பிரச்னை குறித்தான உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பள்ளியிடம் இருந்து விளக்கம் கிடைத்தப்பிறகு இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 May 2021 4:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க