/* */

ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம்: பாமக தலைவர் ஜி.கே.மணி .

தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

HIGHLIGHTS

ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம்: பாமக தலைவர் ஜி.கே.மணி   .
X

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது.

பாமக தலைவர்: ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 10தேதி முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்தது, கடந்த 3 நாட்களாக இந்த கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு இருந்தாலும் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

மாவட்டந்தோறும் கூடுதல் மருத்துவமனைகள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என பாமக சார்பிக் கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழக அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்றார்.

Updated On: 23 May 2021 1:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...