Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம்: பாமக தலைவர் ஜி.கே.மணி .
தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
HIGHLIGHTS
பாமக தலைவர்: ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 10தேதி முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்தது, கடந்த 3 நாட்களாக இந்த கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு இருந்தாலும் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.
மாவட்டந்தோறும் கூடுதல் மருத்துவமனைகள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என பாமக சார்பிக் கோரிக்கை வைத்துள்ளோம்.
தமிழக அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்றார்.