/* */

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு

சென்னை திரு.வி.க. நகரில், பதினொன்றாம் வகுப்பு மாணவர் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு
X

சென்னை திரு.வி.க.நகர், எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வசித்து வருபவர் சத்யேந்தன். இவரது மூத்த மகன் நிர்மல், தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர், அதிகாலையில் சேத்துப்பட்டில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்திற்கு செல்ல புறப்பட்டு கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் இருந்த நிலைதடுமாறி, தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாணவரை, கீழே இருந்த டிரைவர் மீட்டு, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார். இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...