/* */

இராஜஸ்தானில் தேசிய பளு தூக்கும் போட்டி: செங்கல்பட்டு வீரர்கள் சாதனை

இராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய பளு தூக்கும் போட்டியில் செங்கல்பட்டு வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.

HIGHLIGHTS

இராஜஸ்தானில் தேசிய பளு தூக்கும் போட்டி: செங்கல்பட்டு வீரர்கள் சாதனை
X

பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முஸ்தாக், ஆசிப் மற்றும் அர்ஷத் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. 

இராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்று, வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்களை செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினம் பகுதியை சார்ந்த முஸ்தாக், ஆசிப் மற்றும் அர்ஷத் ஆகியோர் வென்றனர்.

வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த வீரர்களை, புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் தலைமையில், அனைத்து கட்சி தலைவர்களும் பொதுமக்களும், இளைஞர்கள், மகளிர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிறப்பாக வரவேற்றனர். பாராட்டி மகிழ்ந்தனர்.

Updated On: 6 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...