/* */

குடிமகன்களுக்கு அதிர்ச்சி தகவல்: டாஸ்மாக் நேரம் குறைப்பு ?

குடிமகன்களுக்கு அதிர்ச்சி தகவல்:   டாஸ்மாக் நேரம் குறைப்பு ?
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மது கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தினசரி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முன்னதாக டாஸ்மாக் கடைகளும், பார்களும் மூடப்பட்டன. கடந்த நவம்பவர் முதல் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் செயல்பட துவங்கியது. தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்ட நிலையில் குடிமகன் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 23 March 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  9. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்