/* */

பட்டாசு தொழிற்சாலை விபத்தை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு: அமைச்சர் சி.வி.கணேசன்!

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

HIGHLIGHTS

பட்டாசு தொழிற்சாலை விபத்தை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு: அமைச்சர் சி.வி.கணேசன்!
X

அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பணித்திறன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் கிர்லோஷ்குமார், இயக்குனர் செந்தில்குமார், இயக்குனர் சிறப்பு பணி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.கணேசன், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் தொடர் விபத்துக்களை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வரின் நோக்கமான, தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறையே இல்லை என்பதை மெய்யாக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

Updated On: 11 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...