/* */

ஐதராபாத்திலிருந்து 5000 கோவாக்சின் மருந்துகள் சென்னை வந்தடைந்தன!

ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து சென்னைக்கு வந்திறங்கின.

HIGHLIGHTS

ஐதராபாத்திலிருந்து 5000 கோவாக்சின் மருந்துகள் சென்னை வந்தடைந்தன!
X

தமிழகத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பு மருந்துகள் சுமார் 290 கிலோ எடையுள்ள 10 பெட்டிகள் அடங்கிய 50,000 டோஸ்கள் இன்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கியது.

பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்துகளை பெற்றுக்கொண்டு குளிர்சாதன வசதியுடைய வாகனங்களில் ஏற்றி சென்னை டிஎம்எஸ் வளாக தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 May 2021 8:42 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!