Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
ஜூலை 3-ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 3-ஆவது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.