Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தீவிர சிகிச்சை பிரிவில் சகாயம் ஐஏஎஸ்
கொரோனாவினால் பொதுமக்கள் தவிர பல முக்கிய புள்ளிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த செவ்வாய்கிழமை சிகிச்சைக்காக சென்னையிலுள்ள ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருவதாகவும், அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது.