/* */

சென்னை அண்ணாசாலையில் ரூ.1.3 கோடி பணம் பறிமுதல்

சென்னை அண்ணாசாலையில் ரூ.1.3 கோடி பணம் பறிமுதல்
X

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் அருகே காரில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஈக்காட்டுத்தாங்கல் கிளையில் இருந்து பாரிமுனை கிளைக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. காரில் கைப்பற்றப்பட்ட ரூ.,1.3 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் சேத்துப்பட்டில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 3 April 2021 12:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!