/* */

விஷவண்டு கடித்து சென்னை காசிமேடு எஸ்ஐ பலி

விஷ வண்டு கடித்ததால், சென்னை காசிமேடு காவல்நிலைய எஸ்ஐ செல்வம் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

விஷவண்டு கடித்து சென்னை காசிமேடு எஸ்ஐ பலி
X

மாதிரி படம்

சென்னை ஒட்டேரி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வம்(58). இவர், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில், எஸ் ஐ ஆக இருந்து வந்தார். கடந்த2 ஆண்டுக்கு முன்பாக, அவரை விஷ வண்டு கடித்தது. இதற்கு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மாதம் எஸ்.ஐ செல்வத்தின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு எஸ்.ஐ. செல்வம் பரிதபமாக இறந்தார்.

Updated On: 14 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது