/* */

திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் காலமானார்

திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உடல் நலக்குறைவால் திருச்சி வேலக்குறிச்சியில் இன்று காலமானார்.

HIGHLIGHTS

திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் காலமானார்
X

முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் (பைல் படம்)

சென்னை : திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உடல் நலக்குறைவால் திருச்சி வேலக்குறிச்சியில் இன்று காலமானார்.

இவர் 1996ல் திருச்சி மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூ.ம.செங்குட்டுவன். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், கால்நடைத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

அவருடைய இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

Updated On: 2 July 2021 1:21 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  8. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...