/* */

தமிழக பல்கலைக்கழகங்களுடன் ஆஸ்திரேலியா 83 புரிந்துணர்வு ஒப்பந்தம்:உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் ஆஸ்திரேலியா 83 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்று உயர் கல்வித்துைற அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

HIGHLIGHTS

தமிழக பல்கலைக்கழகங்களுடன் ஆஸ்திரேலியா 83 புரிந்துணர்வு ஒப்பந்தம்:உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்
X

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

உயர்கல்விதுறை அமைச்சரை ஆஸ்திரேலியா நாட்டு தூதரக அதிகாரிகள் மரியாதை, நிமித்தமாக சந்தித்தனர் , இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி :-

தமிழக முதல்வர் ஆணைக்கு இணங்க தமிழகத்தில் உயர் கல்வி துறை வளர்சியை பெரிதாக்க வேண்டும் என்கிற நோக்கில். தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்களில் 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டு இருக்கிறது.

மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் பல்கலை கழகங்களை அமைக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். தமிழகத்தின் உயர் கல்வி வளர்சிக்கு ஆஸ்திரேலியா உறுதுணையாக இருக்கும்.

முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை ஆலோசித்து கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

Updated On: 13 July 2021 8:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  2. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  3. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  4. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  5. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  7. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  8. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  9. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  10. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!