காவல்துறை நிர்வாகபிரிவு கூடுதல் டிஜிபியாக ரவி நியமனம் - தமிழக அரசு

காவல்துறை நிர்வாகபிரிவு கூடுதல் டிஜிபியாக ரவி நியமனம் - தமிழக அரசு
X
காவல்துறை நிர்வாகப் பிரிவுி கூடுதல் டிஜிபியாக ரவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, சிறப்பு அதிரடிப் படையின் (ஈரோடு) ஏடிஜிபியாக இருந்த எம்.ரவி, சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare