/* */

தமிழக ஏடிஎம் கொள்ளையர்கள் ஹரியானாவில் அதிரடி கைது

தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏடிஎம் மையங்களில் கொள்ளை தொடர்பாக அரியானா மாநிலம் மேவாக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தமிழக ஏடிஎம்   கொள்ளையர்கள்  ஹரியானாவில்  அதிரடி கைது
X
சென்னை எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளை தொடர்பாக அரியானா மாநிலம் மேவாக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக சென்னை பெரியமேடு ஏடிஎம்மில் நூதனமான முறையில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து எஸ்.பி.ஐ ஏடிஎம் வழக்கு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடடைபெற்று வந்த நிலையில் அரியானா மேவாக்கில் குற்றாவாளிகள் அதிகம் இருக்கும் பகுதியில் வங்கி கொள்ளை தொடர்பாக முக்கிய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 8:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!