/* */

மது போதையில் தீக்குளித்த பெண் சீரியஸ்

கொடுங்கையூரில், மதுபோதையில் தீக்குளித்த பெண் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

HIGHLIGHTS

மது போதையில் தீக்குளித்த பெண் சீரியஸ்
X

சென்னை கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்( 55). இவர் கார்பென்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜானகி (52) கொடுங்கையூர் குப்பைமேடில், காகிதம் சேகரிக்கும் வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் உள்ளனர்.

ஜானகிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது . நேற்றும் மது குடித்ததால், குடும்பத்தார் திட்டியுள்ளனர். இதனால், மதுபோதையில் இருந்த ஜானகி ஆத்திரமடைந்து, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றிக் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 21 Sep 2021 2:14 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...