சென்னையில் நள்ளிரவிலும் நீடிக்கும் கன மழை, மக்கள் மகிழ்ச்சி

சென்னையில்  நள்ளிரவிலும் நீடிக்கும் கன மழை,  மக்கள் மகிழ்ச்சி
X

சென்னையில்  மழை பைல் படம்

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.குறிப்பாக திருவில்லிக்கேணி, வடபழனி, மயிலாப்பூர், நுங்ம்பாக்கம்,பட்டினம்பாக்கம், தி.நகர் மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story
ai in future agriculture