/* */

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார்

தொழிற்சங்க பொதுசெயலாளர் மகன் வீட்டில் ரெய்டு

HIGHLIGHTS

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார்
X

பெரம்பூர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக, தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் பொதுசெயலாளர் கண்ணையா மகன் பிரகாஷ் வீட்டில், வருமானவரித் துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்குதல், தொடர்பாக வரும் புகார்களை அடுத்து, வருமானவரித் துறையினர், பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் பொதுசெயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் வீட்டில், பெரம்பூர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக, வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதையடுத்து, பெரம்பூரில் உள்ள பிரகாஷ் வீட்டிலும், அவர் நடத்தி வரும் மென்பொருள் நிறுவனத்திலும், அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால், பணம் ஏதும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படவில்லை.

Updated On: 25 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்