/* */

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சென்னை: வளசரவாக்கத்தில் பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
X

சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிகரன் உத்தரவு பேரில் வளசரவாக்கம் பகுதி அலுவலகம் சார்பில் வளசரவாக்கம் சென்னை குடிநீர் வாரிய தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், கிளினர்கள், மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வளசரவாக்கம் பகுதி பொறியாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார். உதவி பகுதி பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடக்கமாக பகுதி பொறியாளர் ராஜாராமன் குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசங்களை வழங்கினர்.

Updated On: 29 April 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!