/* */

சென்னை அண்ணாசாலையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி

சென்னை அண்ணாசாலையில், நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சியை, அமைச்சர் தா மோ அன்பரசன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சென்னை அண்ணாசாலையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி
X

அமைச்சர் தா மோ அன்பரசன்.

தமிழ்நாடு கைத்தறி தொழில் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பாக, நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி, சென்னை அண்ணாசாலையில் நடைபெற்றது. கண்காட்சியை, ஊரக தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன், குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

இன்று தொடங்கி, ஒரு மாதம் வரை கொலு பொம்மைகள் விற்பனை நடைபெற இருக்கிறது. பொம்மைகளின் உயரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் வாங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கைவினைத் தொழில்கள் கலைஞர்கள் செய்த பொருட்கள், விற்பனை செய்யாமல் தேங்கின.

இந்த ஆண்டு, நவராத்திரியை முன்னிட்டு அவர்களால் உருவாக்கப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 இடங்களில் அரசு சார்பாக விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று, அமைச்சர் தா மோ அன்பரசன் தெரிவித்தார்.

Updated On: 20 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!