/* */

பதிவுத்துறை புகார்களை மேற்கொள்ளும் பொருட்டு தனி கட்டுப்பாட்டு அறை.. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

பதிவுத்துறை புகார்களை மேற்கொள்ளும் பொருட்டு தனி கட்டுப்பாட்டு அறை.. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
X

சென்னை: சாந்தோம் பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிவுத்துறையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தனி கட்டுப்பாட்டு அறையினை தொடங்கி வைத்து அதன் செயல்பாட்டினை பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 17 Jun 2021 5:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?