/* */

ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு துவக்கம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனிப்பிரிவு நாளை முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு துவக்கம்
X

பைல் படம்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனிப்பிரிவு நாளை முதல் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.

வாரம் தோறும் ஒவ்வொரு வெள்ளிகிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவு இயங்கும்.

அங்கு மனநலம், பால்வினை நோய்கள், நாளமில்லாசுரப்பிகள்,ஒட்டுறுப்பு அறுவையியல் பிரிவு இயங்கும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 5 Aug 2021 3:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்