/* */

சென்னையில் நாளை மின்தடை : எந்தெந்த பகுதிகள்..?

மின்வாரிய பராமரிப்புக்காக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் நாளை மின்தடை : எந்தெந்த பகுதிகள்..?
X

சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி ( பைல் படம்)

சென்னை : மின்வாரிய பராமரிப்புக்காக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி பட்டாபிராம், புழல், சோத்துப்பெரும்பெடு, ஆவடி, மாதவரம் , அண்ணாசாலை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் வினியோகம் தரப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On: 28 Jun 2021 5:19 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...