/* */

போதையில் கார் கண்ணாடியை உடைத்தவர் தப்பி ஓட்டம் -போலீஸ் விசாரணை

போதையில் கார் கண்ணாடியை உடைத்தவர் மீது போலீஸ் விசாரணை.

HIGHLIGHTS

போதையில் கார் கண்ணாடியை உடைத்தவர்   தப்பி ஓட்டம் -போலீஸ் விசாரணை
X

சென்னை கோட்டூர், கருணாநிதி 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் 37; துப்புரவு பணியாளர். நேற்று முன்தினம் இரவு, காரில் வெளியே சென்று வீடு திரும்பினார். இவர் கார் நிறுத்துமிடத்தில், ஐந்து பேர் மதுபோதையில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விலகி நிற்குமாறு ஆனந்தகுமார் கூறியதால், வாய்த் தகராறு ஏற்பட்டது.பின் இவர் வீட்டிற்குள் சென்றதும், போதை ஆசாமிகள் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினர். கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 19 Sep 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?