/* */

தமிழில் அர்ச்சனை செய்பவர்கள்: பெயர் பலகையை முதல்வர் வெளியிட்டார்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் அடங்கிய பெயர் பலகையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்

HIGHLIGHTS

தமிழில் அர்ச்சனை செய்பவர்கள்:  பெயர் பலகையை முதல்வர் வெளியிட்டார்
X

திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில்கள் என 47 இடங்களில் வருகிற நாளை மறுதினம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்பட இருக்கிறது.

சென்னை கபாலீசுவரர் கோவில் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் அடங்கிய பெயர் பலகையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Updated On: 4 Aug 2021 2:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு