Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தமிழில் அர்ச்சனை செய்பவர்கள்: பெயர் பலகையை முதல்வர் வெளியிட்டார்
கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் அடங்கிய பெயர் பலகையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்
HIGHLIGHTS
சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில்கள் என 47 இடங்களில் வருகிற நாளை மறுதினம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்பட இருக்கிறது.
சென்னை கபாலீசுவரர் கோவில் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் அடங்கிய பெயர் பலகையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.