/* */

தமிழகத்திற்கு வந்த 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு!

மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பிய 3.65 லட்சம் கோவிலீல்டு மருந்துகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தமிழகத்திற்கு வந்த 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு!
X

தமிழகம் வந்த கோவிசீல்டு மருந்துகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசிடமிருந்து 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தது. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்திற்கு வந்த தடுப்பூசிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் நோய்தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வ விநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 12 Jun 2021 5:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்