திருமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி பரிசு

திருமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி பரிசு
X

சென்னை மதுரவாயலில் இன்று நடந்த திருமணத்தில் மணமக்களுக்கு விறகு அடுப்பு, விறகுகள் பரிசாக வழங்கப்பட்டது.

மதுரவாயலில் இன்று நடந்த திருமணத்தில் வித்தியாசமன பரிசை வழங்கிய நண்பர்களால் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர் மணமக்கள்.

சென்னை: மதுரவாயலில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் திருமண தம்பதிகளுக்கு திருமண பரிசாக மண் அடுப்பும், விறகு கட்டையும் வழங்கி அதிர்ச்சி அளித்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி