/* */

ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் இருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு, கூட்டுறவு சங்கம் சுற்றறிக்கை

தமிழக ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு ஏற்க வேண்டும் என கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் இருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு,  கூட்டுறவு சங்கம் சுற்றறிக்கை
X

இனி ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் இருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு. (பைல் படம்)

இதுகுறித்து, கூட்டுறவு சங்க பதிவாளர் மண்டல ஆய்வு அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடையில் உணவு பொருட்களின் இருப்பு, வரவு மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தேங்கி காலாவதியானால் அதற்கு ஆய்வு அலுவலர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Updated On: 6 July 2021 8:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!